


சென்ற வாரம் அடித்த காற்றில் அன்னூர், அவினாசி பகுதிகளில் 1 லட்சத்திற்கும் அதிகமான வாழை மரங்கள் சாய்ந்து கிடந்ததைப் பார்த்து மனம் அதிக வேதனையடைந்தது. இன்றைய விவசாய இக்கட்டுகளைத் தாண்டி முதலீடு, கடுமையான உழைப்பு என 1 வருடமாக செய்து 10 நிமிடக் காற்று அவர்களின் முதலீட்டை, உழைப்பை வீணாக்கியது. இதில் பயிர் காப்பீட்டில் வேறு சிக்கல் இருப்பதாக நண்பர்கள் கூறியது மேலும் கவலையளித்தது. பயிர் காப்பீடு விவசாயத்திற்கு மிக முக்கியமான ஒன்றாகவிட்டது. மத்திய அரசு தள்ளுபடிகளையும், இலவசங்களையும் தவிர்த்து பயிர் காப்பீட்டில் கவனம் செலுத்த வேண்டிய நேரமிது.
1 comment:
i want address of vincent paulraj
Post a Comment