Saturday, June 12, 2010

சுற்றுச் சுழலை காப்பது யார் ????


அண்மையில் தமிழகத்தின் முக்கியமான ஒருவருக்கு அளிக்கப்பட்ட ஓவியத்தின் பிரதி இது. ஓவியர் ஒரு பொறியாளர். இந்த ஓவியம் பற்றிய கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள்.

6 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அருமையான படம் சார்.. யாரு அந்த முக்கியமானவர்

விஜய் said...

விலங்குகள் விவசாயத்திற்கு உதவ,
மனிதர்கள் அழித்துக்கொண்டு உள்ளார்கள்

விஜய்

பனித்துளி சங்கர் said...

புகைப்படம் வித்தியாசமாகத்தான் இருக்கிறது .

வின்சென்ட். said...

திருமதி.முத்துலெட்சுமி
திரு.விஜய்
திரு. பனித்துளி சங்கர்

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி. அந்த முக்கயமானவர் கூடுதல் முதன்மை வனபாதுகாவலர் (ஓய்வு) முனைவர்.G.குமாரவேல் I.F.S. அவர்கள். தமிழ்நாடு திட்டகுழு உறுப்பினர்.

Anonymous said...

Even ancient times people grow trees, but in modern world people destroy forests

வின்சென்ட். said...

திரு. அனானி

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.