Tuesday, July 14, 2009

தென்மேற்கு பருவமழையில் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில்.....

மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளுக்கு சென்று வருவது எனக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக தென்மேற்கு பருவ மழையின் போது செல்வது. சென்ற வாரம் நல்ல மழை பெய்ததால் காட்டாறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால் மழை பெய்யாத போது அந்தப் பகுதிகளை பார்த்து ரசிக்கும் வாய்ப்பு சிலமணி நேரம் கிடைத்தது.


கரையருகே சிறுவர் சிறுமிகள் உற்சாகமாய் விளையாடினர். குறிப்பாக ஒரு சிறுவன் மாத்திரம் ஒரு மரக்கன்றை மையபடுத்தி தன் கோட்டையை கட்டிக்கொண்டிருந்தான். நான் ரசித்த அந்த காட்சிகளை புகைபடங்களாக உங்கள் பார்வைக்கு.

இறைவா !! இந்த சிறுவனின் மனநிலையையும், பெருக்கெடுத்து ஓடும் நீரையும் எங்கள் அனைவருக்கும் எப்பொழுதும் தா.

2 comments:

Ragztar said...

கடைசிப் படம் மிக மிக அருமை

வின்சென்ட். said...

திரு, ஓவியன்

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.