
தங்களின் வாழ்வாதாரம் அழிவதை எண்ணி அழுத தீவுநாடுகள், கியுட்டோ தீர்மானங்களை அழிக்க துணிந்த வளர்ந்த நாடுகள், இவற்றுக்கிடையே வளரும் நாடுகள் என திகில் படம் போன்று கடைசியில் ‘சுபம்’ என்று கோபன்ஹேகன் மாநாடு முடிந்தது. கிராம சந்தையின் கடைசி நேர வியாபாரம் போன்று திரு.ஒபாமாவின் கடைசி ‘நேர பேரம்’ பிரேசில், தென்ஆப்ரிக்கா, இந்தியா, சீன தலைவர்களுடன் அமர்ந்து 30 பில்லியன் டாலர்களை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு வளரும் நாடுகளுக்கு தருவதாக கூறி மாநாட்டை முடிவிற்கு கொண்டு வந்தார். எளிதாக வளர்ந்த நாடுகள் தப்பிவிட்டன. தீவு நாடுகளின் கதி !!!! காலம் தான் பதில் சொல்லும்.
படங்கள் உதவி : வலைதளம்
No comments:
Post a Comment