Sunday, April 8, 2012

எளிதாக தக்காளி வளர்ப்பதில் ஒரு ‘சிறு முயற்சி’


இடப் பற்றாக்குறை காரணமாக நமக்குத் தேவையான காய்கறிகளை வளர்க்கமுடிவதில்லை. இருப்பினும் முயற்சி திருவினையாக்கும் என்பது பழமொழி. பழைய பெயிண்ட் வாளியில் தொங்கும் நிலையில் தக்காளி வளர்த்ததில் நல்ல பலனும் அனுபவமும் கிடைத்தது. உங்கள் பார்வைக்காக.

14 comments:

Asiya Omar said...

நல்ல முயற்சி.சூப்பர்.

வின்சென்ட். said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அருமை

Vetirmagal said...

அருமை!
தொட்டியின் பக்கவாட்டில் வந்த செடிகளை , கிள்ளி எறிகிறேன். இனி அவைகளை, வளர்க்க உத்தேசம்.

நன்றி.

http://www.gardenerat60.wordpress.com

வின்சென்ட். said...

உங்கள் இருவரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

இளங்கோ said...

Its great, i will create this one tomorrow.. Thanks

வின்சென்ட். said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

Duke M. Eliyasar, TPO said...

நல்ல அருமையான யோசனை சார். புதிய முயற்சி... நல்ல பயனளிக்கும்.

வின்சென்ட். said...

Thank you Mr.Duke.

life after retirement said...

innovative concept-i am sure the tomatoes will be tastier-- raju

life after retirement said...

innovative concept--keep it up

வின்சென்ட். said...

Thank you very much for your visit and encouraging words. I will do my best Doctor.

சதுக்க பூதம் said...

அருமையான விளக்க படம் . நிச்சயம் நிறைய பேரை முயற்சிக்க தூண்டும். மிக்க நன்றி சார்.

வின்சென்ட். said...

இதற்கு மூலம் நீங்கள்தான். நான் வாளி கொண்டு எளிமைபடுத்தியிருக்கிறேன். அவ்வளவே.