Tuesday, February 21, 2012

மரம் வளர்ப்போர் விழா, கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் - 2012

வனம் அழிந்தால்? மனித இனம் அழியும்.
இன்றைய காலத்திற்கு தேவையான மரம் சம்பந்தபட்ட விழா. கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை வனமரபியல் மற்றும் மரபெருக்கு நிறுவனம் கோவை, ,தமிழக அரசின் வனத்துறை இணைந்து இம்மாதம் 23 - 24 தேதிகளில் அளிக்கவுள்ளனர். அவசியம் அனைவரும் கலந்து கொண்டு பசுமை பாரதமாக மாற்ற நம்மால் இயன்றதை செய்வோம். குறிப்பாக பெரிய அளவில் தரிசுநிலம் வைத்திருப்போர், பெரிய கல்விநிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும் என்று நிச்சயமாக கூறலாம். திரளாக வந்து கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளுகிறேன்.
மரம் நடுவோம், மழை பெறுவோம், வளம் பெறுவோம்


No comments: