Sunday, July 7, 2013
Wednesday, June 26, 2013
“நமக்கு நாமே” நோக்கதில் மக்கள் பயணம்
தாராளமயம், உலகமயம் என மக்களுக்கெதிரான சட்டங்கள், திட்டங்கள் செய்து
பன்னாட்டு நிறுவனங்கள் உலக மக்களின் வாழ்வாதாரத்தை சுரண்டும் நிலையில் மக்கள்
தாங்களே வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதில் முனைப்புடன் செயல்படுவது காலத்தின்
கட்டாயம். குறிப்பாக நீராதாரத்தைக் காப்பதில் தமிழகத்தில் சில ஊர்களில் நடக்கும்
நிகழ்வுகள் மகிழ்ச்சியைத் தருகிறது. இது ஒவ்வொரு சிற்றூர்களிலும் நிகழ்ந்தால்
எங்கும் சுபிட்சம் எதிலும் நிறைவு.
![]() |
| சேலம் “மூக்கனேரி” |
![]() |
| மண்திட்டுக்ககளில் மரங்கள் |
சேலம் “மூக்கனேரி” தூர்வாரப்பட்டு ஏரியின் நடுவில்
மண்திட்டுக்கள் அமைத்து மரங்கள் வளர்க்கப்படும் அற்புதக் காட்சி.
![]() |
| “குளம் காப்போம் குலம் காப்போம்” |
![]() |
| மண் திட்டுக்கள் உருவாக்கம் |
காஞ்சிபுரம் அருகே உள்ள அய்யங்கார்குளம் சஞ்சீவிராயர் கோவில் சீரமைக்கப்பட்டு “வாருங்கள் காடு
வளர்ப்போம்” நிகழ்வு வரும்
29-06-2013 அன்று நடைபெறவுள்ளது. முடிந்தவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொள்ளுங்கள்.
https://www.facebook.com/photo.php?fbid=490080377721954&set=t.100000069625058&type=3&theater
https://www.facebook.com/photo.php?fbid=505987542792167&set=a.277700958954161.65940.277620925628831&type=1&theater
https://www.facebook.com/media/set/?set=a.506764092714512.1073741826.277620925628831&type=3
https://www.facebook.com/photo.php?fbid=496031600460165&set=a.142891482440847.29101.100001599881709
https://www.facebook.com/photo.php?fbid=10151616051612236&set=gm.558536940865925&type=3&permPage=1
கோவிலின் பேஸ்புக்
பக்கம்:https://www.facebook.com/Ayyangarkulam
சென்னையின் குடிநீராதாரமான செம்பரம்பாக்கம் ஏரியை
சுற்றி பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி வருகின்ற 3,4 - 08-2013 (இருதினங்கள்)
நடைபெறவுள்ளது. முடிந்தவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொள்ளுங்கள்.
எனக்கு தெரிந்த நிகழ்வுகள் பற்றி
பகிர்ந்திருக்கிறேன். வேறு நிகழ்வுகள் நடைபெறுமானால் பகிருங்கள், தெரிவியுங்கள்.
Photographs Source : Face Book & blogs
Labels:
சுற்றுச் சுழல்,
நீர் மேலாண்மை
Friday, June 14, 2013
Subscribe to:
Posts (Atom)










