25 ஆண்டுகளுக்குப் பின் நேற்று (18-08-2011) இடுக்கி மாவட்ட பகுதியில் பயணம். மழைக்காடுகள்
அழிந்துள்ளதைப் பார்க்கும் போது ஆதங்கமும், வருத்தமும் ஏற்பட்டது. நுனிக் கிளையில்
அமர்ந்து அடிக் கிளையை வெட்டிக் கொண்டிருக்கிறோம் என்பது மாத்திரம் தெளிவாக்கப்
புரிந்தது.
![]() |
நண்பரின் பண்ணை வீடு. ஆற்றின் எதிர்புறமிருந்து.
|
![]() |
மழைக் காடுகளை இனிமேலும் அழிப்பது, நாமே நம்மை அழித்துக் கொள்வது போன்றது.
|
![]() |
மேற்கு மலை தொடர்ச்சியின் சிறப்பு, வெட்டி வைத்த கொம்புகள் அதிக ஈரத் தன்மை
காரணமாய் தளிர்விடும் அழகு.
|
![]() |
நண்பரின் பண்ணை வீட்டிலிருந்து பெரியாறு. |
![]() |
நதியின் அருகே வளர்ந்துள்ள மூங்கில்.
|
![]() |
சர்ச்சைக்குரிய பெரியாறு.
|
![]() |
மழைக் காடுகளைத் அழித்து தேயிலைத் தோட்டங்கள் |
![]() |
பாறையில் பெரணி.
|
![]() |
உபயம் சுற்றுலாப் பயணிகள்.
|
![]() |
ஏலம் பயிர் செய்வதால் சற்று மரக்கூட்டங்கள்.
|
![]() |
மலை முகட்டில் மேகத்துடன் ‘ஏலப்பாறை’ கிராமம்.
|