ஒரு கல்லில் இரு மாங்காய் என்பார்கள். அது போன்று இந்த மண்புழு உரம் தயாரிப்பு என்பது மக்கக்கூடிய சுற்றுச் சுழல் மாசுபாட்டை உண்டாக்கும் நம் வீட்டுக் கழிவுகளை நம் இடத்திலேயே மண்புழுக்களின் உதவியால் சத்துள்ள உரமாக மாற்றுவது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட உரத்தை நமது செடிகளுக்கே இட்டு இயற்கை காய்கறிகளை நாம் உற்பத்தி செய்யலாம். அதற்கான ஒருநாள் பயிற்சி சென்னையில் நடத்துகிறார்கள். ஓய்வு நேரம் மட்டுமே போதும் என்பதால் வீட்டிலிருக்கும் பெண்கள், மாணவர்கள், முதியோர், சுய உதவி குழுக்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் இப்பயிற்சியை மேற்கொள்ளலாம். மிகப் பெரிய அளவிலும் வங்கிக் கடன் உதவியுடன் மேற் கொள்ளலாம்.
தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :
பேராசிரியர் மற்றம் தலைவர்
நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்
44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,
சென்னை 600 040.
பேராசிரியர் மற்றம் தலைவர்
நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்
44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,
சென்னை 600 040.
தொலைபேசி 044-2626 3484, 044 - 4217 0506
Thanks for sharing
ReplyDeleteArun
திரு. அருண்
ReplyDeleteஉங்கள் வருகைக்கு நன்றி.