இடப் பற்றாக்குறை காரணமாக நமக்குத் தேவையான காய்கறிகளை வளர்க்கமுடிவதில்லை. இருப்பினும் முயற்சி திருவினையாக்கும் என்பது பழமொழி. பழைய பெயிண்ட் வாளியில் தொங்கும் நிலையில் தக்காளி வளர்த்ததில் நல்ல பலனும் அனுபவமும் கிடைத்தது. உங்கள் பார்வைக்காக.
சுற்றுப்புற சூழல்,
மழைநீர் சேமிப்பு,வெட்டிவேரை பிரபலப் படுத்துவது மற்றும் நாற்றுக்கள் தருவது,இயற்கை இடு பொருள்கள்,
மரம் வளர்ப்பு,
மருத்துவ செடிகள்,
அலங்கார செடிகள்,
இயற்கை விவசாயம்.
மின்னஞ்சல் முகவரி
vincent2511@gmail.com
நல்ல முயற்சி.சூப்பர்.
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteஅருமை
ReplyDeleteஅருமை!
ReplyDeleteதொட்டியின் பக்கவாட்டில் வந்த செடிகளை , கிள்ளி எறிகிறேன். இனி அவைகளை, வளர்க்க உத்தேசம்.
நன்றி.
http://www.gardenerat60.wordpress.com
உங்கள் இருவரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteIts great, i will create this one tomorrow.. Thanks
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteநல்ல அருமையான யோசனை சார். புதிய முயற்சி... நல்ல பயனளிக்கும்.
ReplyDeleteThank you Mr.Duke.
ReplyDeleteinnovative concept-i am sure the tomatoes will be tastier-- raju
ReplyDeleteinnovative concept--keep it up
ReplyDeleteThank you very much for your visit and encouraging words. I will do my best Doctor.
ReplyDeleteஅருமையான விளக்க படம் . நிச்சயம் நிறைய பேரை முயற்சிக்க தூண்டும். மிக்க நன்றி சார்.
ReplyDeleteஇதற்கு மூலம் நீங்கள்தான். நான் வாளி கொண்டு எளிமைபடுத்தியிருக்கிறேன். அவ்வளவே.
ReplyDelete