மரவிழா கண்காட்சி விழிப்புணர்வு காட்சியாக இருந்தது. நாம் கழிவாக எண்ணி உபயோகிக்காமல் தூக்கி எறியும் அல்லது எரிக்கும் கழிவுப் பொருட்களிலிருந்து உயர் அழுத்த பலகைகள் செய்து மாதிரிக்காக வைத்திருந்தார்கள்.
குறு விவசாயிகளும் மிக சிறிய ( 5 கிலோ ) அளவில் எண்ணை பிரித்தெடுக்க உதவும் வகையில் எண்ணைவடிப்பான் ( Distillation Unit ) மின்சாரத்தில் இயங்கக்கூடியது,
மரத்தில் சிற்ப வேலைப்பாடுகள்,
மூங்கில் கூழுடன் பாலிமர் கலந்து செய்த பூந்தொட்டிகள் என உபயோகமாக கண்காட்சியில் பொருட்கள் இடம் பெற்றிருந்தன. உண்ணிச் செடியிலிருந்து செய்த பொருட்கள் எல்லோரது கவனத்தையும் கவர்ந்தது. இதற்கான தனிப்பதிவு அடுத்து வருகிறது.உயர் அழுத்த பலகை பற்றி அறிய :-
Director
IPIRTI
P.B. NO 2273
TUMKUR ROAD, BANGALURU 560 022.
Phone : 91-80-8394231, 91-80-8394232, 91-80-8394233

is a english translation available
ReplyDeleteDear Mr.Piyush manush
ReplyDeleteThank you very much for visiting my Blog. If you want any translation I can translate and send send to your mail Id.
பகிர்வுக்கு நன்றி. பயனுள்ள தகவல்
ReplyDeleteதிரு. கபீஷ்
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.
"மரவிழா கண்காட்சி" நல்ல பதிவு படங்களுடன். நன்றி.
ReplyDeleteதிருமதி.மாதேவி
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.