உங்கள் வருகைக்கு நன்றி. இந்த மரங்கள் மனிதனால் வைக்கப்பட்டு வளர்ந்தவை. அமைதியான அம்மாதிரி இடங்கள் உதகைக்கு அருகில் உண்டு, அதனை மனிதனாலும் ஆக்க முடியும் என காண்பிக்க இந்த போட்டி எனக்கு உதவியது என்பதே உண்மை.இதனால் சில பேராவது இயற்கையை நோக்கி வரவேண்டும் என்பதும் நோக்கம்.
சுற்றுப்புற சூழல்,
மழைநீர் சேமிப்பு,வெட்டிவேரை பிரபலப் படுத்துவது மற்றும் நாற்றுக்கள் தருவது,இயற்கை இடு பொருள்கள்,
மரம் வளர்ப்பு,
மருத்துவ செடிகள்,
அலங்கார செடிகள்,
இயற்கை விவசாயம்.
மின்னஞ்சல் முகவரி
vincent2511@gmail.com
போட்டிக்கு வந்துட்டீங்களா? அதாங்க.. புகைப்படப்போட்டியில் கலந்துக்க வந்துட்டீங்களான்னு ?? :))
ReplyDeleteஆமாம். இவ்வளவு ஏரியாவில் ஒரு ஆள் கூடத் தெரியவில்லையே
ReplyDeleteசகாதேவன்
ரெண்டு படத்துக்கும் ஆறு வித்தியாசம் கண்டுபிடிக்கணும்ங்களா சார்?
ReplyDeleteநல்லாருக்கு ஆனா, போட்டோல எதோ குறையர மாதிரி இருக்கு.
திருமதி. கயல்விழி முத்துலெட்சுமி
ReplyDeleteதிரு.சகாதேவன்
திரு.தம்பி
உங்கள் வருகைக்கு நன்றி. இந்த மரங்கள் மனிதனால் வைக்கப்பட்டு வளர்ந்தவை. அமைதியான அம்மாதிரி இடங்கள் உதகைக்கு அருகில் உண்டு, அதனை மனிதனாலும் ஆக்க முடியும் என காண்பிக்க இந்த போட்டி எனக்கு உதவியது என்பதே உண்மை.இதனால் சில பேராவது இயற்கையை நோக்கி வரவேண்டும் என்பதும் நோக்கம்.
date option is not needed. ( anyways date would be stored in your EXIF details )
ReplyDeletenalla irukku
nice location. good photos
ReplyDeleteதிரு.Jeeves
ReplyDeleteதிரு.சதங்கா
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி. சில நேரங்களில் Date option தேவைபடும் போது போட்டு விட்டு பின் மறந்துவிடுவதால் இக்குறைபாடு.
ஆடாத நீர் அசங்காத பிம்பம்!
ReplyDeleteஆழ்ந்த அமைதி! ரொம்ப நல்லாருக்கு!
ரெண்டாவது படத்தில் தெரிவது ஒரு படகும் அதில் ஒரு மனிதனுமா?
வாழ்த்துக்கள்!!!
திருமதி.நானானி
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.
2 may super
ReplyDeleteதிரு. கார்த்திக்
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் பாராட்டுதலுக்கும் நன்றி.