tag:blogger.com,1999:blog-8536254089864320895.post6031562300925115589..comments2024-02-06T09:58:34.547+05:30Comments on மண், மரம், மழை, மனிதன்.: உலக வனநாள் - தமிழக மாவட்டங்கள்வின்சென்ட்.http://www.blogger.com/profile/00385738885893611512noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-8536254089864320895.post-71743687756764571742010-03-22T11:58:07.007+05:302010-03-22T11:58:07.007+05:30திரு.ரவி
திருமதி.கோமதி அரசு
உங்கள் இருவரின் வருக...திரு.ரவி<br />திருமதி.கோமதி அரசு <br /><br />உங்கள் இருவரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.வின்சென்ட்.https://www.blogger.com/profile/00385738885893611512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-49519819435129653412010-03-22T11:38:03.512+05:302010-03-22T11:38:03.512+05:30உயிர் கோளத்திற்கு தேவையான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்வத...உயிர் கோளத்திற்கு தேவையான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்வது உலகின் 13 நாடுகளில் உள்ள காடுகள்தான்.<br />அவற்றில் இந்தியாவும் ஒனறு. மேற்குத் தொடர்ச்சி மலை,கிழக்கு தொடர்ச்சி மலை,இமயமலைக் காடுகள் உலகில் உயிர்காற்றை உற்பத்தி செய்வாதில் பெரும் பங்கு வக்கின்றன. இந்த காடுகளே வெளியேறிய கார்பன் -டைஆக்ஸடை உறிஞ்சிக் குடிக்கின்றன .<br /><br />காடுகளை காப்பாற்றுவதன் மூலம் உலகை அச்சுறுத்தும் புவி வெப்பத்தில் இருந்து எல்லா உயிர்களையும் காப்பற்ற முடியும்.<br /><br />உலக வனநாள் வாழ்க! வனத்தில் உள்ள உயிர்கள் வாழ்க! <br />அவை வாழ்ந்தால் நாமும் வாழ்வோம்.<br />நன்றி வின்சென்ட்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-15907411886982701152010-03-22T11:18:39.248+05:302010-03-22T11:18:39.248+05:30நல்ல தகவலுக்கு நன்றிநல்ல தகவலுக்கு நன்றிRavihttps://www.blogger.com/profile/17440681250353859955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-67619952791401764522010-03-21T13:56:48.211+05:302010-03-21T13:56:48.211+05:30M/s Essar Trust
"வற்றிய நதிகளை பற்றி கவலை இ...M/s Essar Trust <br /><br />"வற்றிய நதிகளை பற்றி கவலை இல்லை<br />வாடிய பயிர்களை பற்றி துயரம் இல்லை!!!!"<br /><br />டெல்டா மாவட்டங்களும் இதில் உள்ளது என்பது வருத்தமாக உள்ளது. நெல் சாகுபடி மாத்திரமே எல்லாவற்றையும் தந்துவிடாது.வின்சென்ட்.https://www.blogger.com/profile/00385738885893611512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-70551851590971465302010-03-21T13:51:59.545+05:302010-03-21T13:51:59.545+05:30திரு.சேட்டைக்காரன்
உங்கள் வருகைக்கும் கருத்துக்க...திரு.சேட்டைக்காரன் <br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.வின்சென்ட்.https://www.blogger.com/profile/00385738885893611512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-65417535615324487882010-03-21T13:40:00.614+05:302010-03-21T13:40:00.614+05:30பொருப்பில்லாமல் இருக்கிறோம்
பொங்கியெழ மறக்கிறோம்.....பொருப்பில்லாமல் இருக்கிறோம்<br />பொங்கியெழ மறக்கிறோம்.....<br />துடிப்போடு இருந்தும் கூட <br />துணிந்து செல்ல மறுக்கிறோம்....<br /><br />வற்றிய நதிகளை பற்றி கவலை இல்லை<br />வாடிய பயிர்களை பற்றி துயரம் இல்லை!!!!<br /><br />நாட்டுக்கு ஏதேனும் செய்யச் சொன்னால் <br />நாம் என்ன செய்யப்போகிறோம்????<br /><br />Plant a tree , Save the Earth....Essar Trusthttps://www.blogger.com/profile/09612841669692129024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-70674159656444040062010-03-21T11:03:29.392+05:302010-03-21T11:03:29.392+05:30இயற்கையோடு இயைந்து வாழ்தலின் இன்றியமையாமையை சுருக்...இயற்கையோடு இயைந்து வாழ்தலின் இன்றியமையாமையை சுருக்கமாய் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.com