tag:blogger.com,1999:blog-8536254089864320895.post601811807403108585..comments2024-02-06T09:58:34.547+05:30Comments on மண், மரம், மழை, மனிதன்.: 12 வருடங்களில் 1,99,132 விவசாய தற்கொலைகள்வின்சென்ட்.http://www.blogger.com/profile/00385738885893611512noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8536254089864320895.post-30408067287839834742010-02-11T21:58:20.245+05:302010-02-11T21:58:20.245+05:30திரு.சஹ்ரிதயன்
உங்கள் வருகைக்கு நன்றி. சமுதாயத...திரு.சஹ்ரிதயன்<br /><br />உங்கள் வருகைக்கு நன்றி. சமுதாயத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் இன்று விவசாயிகளுக்கு என்றால் இதனை இப்பொழுது சரி செய்யாவிடில் இன்னும் சில பத்தாண்டுகளில் எல்லா தரப்பினருக்குமே நிகழலாம்.வின்சென்ட்.https://www.blogger.com/profile/00385738885893611512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-33143355465094652022010-02-11T20:15:40.244+05:302010-02-11T20:15:40.244+05:30இதற்கு பதில் வராததிற்கு காரணம்,
மிக பெரும்பா...இதற்கு பதில் வராததிற்கு காரணம்,<br /><br />மிக பெரும்பான்மையான இன்றைய தலைமுறை மறைமுகமாக காரணம்,<br /><br />மேலும் மீத முள்ள பேர்களுக்கு மறத்து/மறந்து விட்டது, என்ன செய்யலாம்?<br /><br /><br />சஹ்ரிதயன்?!!!@#%*https://www.blogger.com/profile/16862483034247199404noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-71191910486132864712010-01-25T14:21:18.616+05:302010-01-25T14:21:18.616+05:30திரு. அனானி
உங்கள் வருகைக்கு நன்றி. நீங்கள் கூறுவ...திரு. அனானி<br /><br />உங்கள் வருகைக்கு நன்றி. நீங்கள் கூறுவது உண்மை. பியூச்சுர்ஸ் பரவலக எல்லா நாடுகளிலும் நடைபெறுவதாலும் அதனை வணிகத்தின் ஒரு அங்கம் என்ற அங்கீகாரம் நன்கு படித்த மேற்கத்திய வாழ்கையில் இருப்பதும் உடல் உழைப்பின்றி பணம் என்கின்ற மனோபாவம் இருப்பதால் வளரும் மற்றும் ஏழை நாடுகளில் வணிக பயிர் செய்யும் போது தற்கொலைகள் அதிகமாக ஏற்படுகின்றது.வின்சென்ட்.https://www.blogger.com/profile/00385738885893611512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-17383755871529564632010-01-25T07:54:02.874+05:302010-01-25T07:54:02.874+05:30இடைத்தரகர்கள் இல்லாத நேர்மையான கொள்முதலும் பியூச்ச...இடைத்தரகர்கள் இல்லாத நேர்மையான கொள்முதலும் பியூச்சுர்ஸ் எனப்படும் வர்த்தக ரீதியான சூதாட்ட வணிகத்தை விவசாயப் பொருள்களிடமிருந்து ஒதுக்கி வைப்பதன் மூலமும் மட்டுமே இதைத் தடுக்க முடியும்.Anonymousnoreply@blogger.com