tag:blogger.com,1999:blog-8536254089864320895.post5997890941946522477..comments2024-02-06T09:58:34.547+05:30Comments on மண், மரம், மழை, மனிதன்.: இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த இயற்கைவேளாண்மை வல்லுனர் திரு.மாசானபு புகோகா காலமானார்.வின்சென்ட்.http://www.blogger.com/profile/00385738885893611512noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8536254089864320895.post-13604656198031498782008-08-22T16:45:00.000+05:302008-08-22T16:45:00.000+05:30திரு.குழந்தைஉங்கள் வருகைக்கு மிக்க நன்றி. விதை மண்...திரு.குழந்தை<BR/><BR/>உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. விதை மண் உருண்டை முறையை தமிழகத்தில் செய்வது சற்று கடினம் காரணம் மழை பெய்யும் (வடகிழக்கு பருவ மழை)நாட்கள் மிக குறைவு.விதை முளைத்தவுடன் மழை நின்றுவிடும். தென்மேற்கு மழை நாட்கள் அதிகம் அவை தமிழகத்திற்கு அதிக மழை பொழிவை தருவதில்லை.தென்மேற்கு மழை பெறும் பகுதிகளில் செய்யலாம்.வின்சென்ட்.https://www.blogger.com/profile/00385738885893611512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-34511648237430751652008-08-22T13:47:00.000+05:302008-08-22T13:47:00.000+05:30Thiru fukubu avargaluku en irangalai therivitthu k...Thiru fukubu avargaluku en irangalai therivitthu kolgiraen.<BR/><BR/>"Seed Ball " patriya Vizhipunarvu kadnu viyandhen...<BR/><BR/>Athai patriya en thedalgal theeviramaginradhu.<BR/><BR/>Intha murayai namadhu thamizhnatilum pinpatra muyarchipom..<BR/><BR/>Intha thagavalai veliyitta Thiru. Vincent avargaluku nandri...Anonymoushttps://www.blogger.com/profile/05938642321370480791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-14838539887249758712008-08-20T14:00:00.000+05:302008-08-20T14:00:00.000+05:30திரு.ஆயில்யன் உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கு...திரு.ஆயில்யன் <BR/><BR/>உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.வின்சென்ட்.https://www.blogger.com/profile/00385738885893611512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-7432490990863649312008-08-20T10:01:00.000+05:302008-08-20T10:01:00.000+05:30//அறிவினாலும், ஆராய்ச்சியினாலும் இயற்கையைவிடச் சிற...//அறிவினாலும், ஆராய்ச்சியினாலும் இயற்கையைவிடச் சிறந்த ஒன்றை உருவாக்க முடியும், என்று மனித இனம் நம்புவது கேலிக்குரிய மாயை.<BR/>//<BR/><BR/>அருமை!<BR/><BR/>இயற்கையோடு இயைந்த வாழ்க்கைத்தான் மனிதனுக்கு!<BR/><BR/>இயற்கையினை மீறி நம்மால் எதுவும் செய்யமுடியும் என்பது பைத்தியக்காரத்தனம்!<BR/><BR/>/இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த இயற்கைவேளாண்மை வல்லுனர் திரு.மாசானபு புகோகா தனது 95 வது வயதில் 16-08-2008 அன்று காலமானார்.//<BR/><BR/><BR/>அஞ்சலி செலுத்துக்கிறேன் !ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-40543376351762675172008-08-19T22:51:00.000+05:302008-08-19T22:51:00.000+05:30திருமதி.முத்துலெட்சுமி-கயல்விழிஉங்கள் வருகைக்கு நன...திருமதி.முத்துலெட்சுமி-கயல்விழி<BR/><BR/>உங்கள் வருகைக்கு நன்றி. நமது ஊடகங்கள் இவரது மறைவு குறித்து செய்திகள் தராதது மிகவும் வருத்ததிற்குரியது.மகான்களை நாம் மறந்து வருகின்றோம் இது தவறு.வின்சென்ட்.https://www.blogger.com/profile/00385738885893611512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-19336515108741453942008-08-19T20:21:00.000+05:302008-08-19T20:21:00.000+05:30அவருக்கு என் அஞ்சலி. seed ball - bangalore லிங்க் ...அவருக்கு என் அஞ்சலி.<BR/><BR/> seed ball - bangalore லிங்க் பார்த்தேன் அற்புதம்.இயற்கை வேளாண்மைப்பற்றிய நுட்பம் பலருக்கும் போய் சேருவது மகிழ்ச்சி..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.com