tag:blogger.com,1999:blog-8536254089864320895.post2231273477531491129..comments2024-02-06T09:58:34.547+05:30Comments on மண், மரம், மழை, மனிதன்.: வன உயிர்களின் நகர் வலம்வின்சென்ட்.http://www.blogger.com/profile/00385738885893611512noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8536254089864320895.post-29037825623799004272008-12-02T19:23:00.000+05:302008-12-02T19:23:00.000+05:30திரு.யோகன் பாரிஸ்உங்கள் வருகைக்கு நன்றி. எனது Labe...திரு.யோகன் பாரிஸ்<BR/><BR/>உங்கள் வருகைக்கு நன்றி. எனது Labels இல் கடைசியாக வெட்டிவேர் பற்றி இதுவரை 14 பதிவுகள் எழுதியிருக்கிறேன்.அதன் 20 பயன்களை படித்துப் பாருங்கள்.வின்சென்ட்.https://www.blogger.com/profile/00385738885893611512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-90188201552583162602008-12-02T19:20:00.000+05:302008-12-02T19:20:00.000+05:30திரு.யோகன் பாரிஸ்உங்கள் வருகைக்கு நன்றி. எனது Labe...திரு.யோகன் பாரிஸ்<BR/><BR/>உங்கள் வருகைக்கு நன்றி. எனது Labels இல் கடைசியாக வெட்டிவேர் பற்றி இதுவரை 14 பதிவுகள் எழுதியிருக்கிறேன்.அதன் 20 பயன்களை படித்துப் பாருங்கள்.வின்சென்ட்.https://www.blogger.com/profile/00385738885893611512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-39969317164041897902008-12-02T15:51:00.000+05:302008-12-02T15:51:00.000+05:30வின்சன்ட்!நீங்கள் கொடுத்துவைத்தவர்; மயிலுடன் வாழக்...வின்சன்ட்!<BR/>நீங்கள் கொடுத்துவைத்தவர்; மயிலுடன் வாழக் கிடைத்துள்ளது. தயவு செய்து அவற்றைத் தொந்தரவு செய்யாது ஓரளவுக்கு அனுசரித்து வாழவும்; இவை பாம்பு,பூச்சி,பூரானில் இருந்து உங்களைப் பாதுகாக்கும்.<BR/><BR/>மேலும் இங்குள்ள பல வாசனைத் திரவியத்தில் வெட்டிவேர் தைலம் கலந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். எனக்கு வெட்டிவேர் என்பது தாவரமா? புல்லா? என்றே தெரியவில்லை.<BR/>தயவு செய்து இவற்றின் படங்களைப் பதிவாகப் போட முடியுமா??<BR/>இங்கொரு பின்னூட்டத்தில் இது பற்றிக் குறிப்பிட்டதால் கேட்கிறேன்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-28678857339593762582008-03-09T06:54:00.000+05:302008-03-09T06:54:00.000+05:30திருமதி.சீதாஉங்கள் வருகைக்கு மிக்க நன்றி. அதிக இரை...திருமதி.சீதா<BR/><BR/>உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. அதிக இரைச்சல், கூடுகட்ட இடம் இல்லாமை(முன்பு நாம் ஓடுகள் வைத்து வீடு கட்டினோம் இடம் இருந்து.கூடவே ஒவ்வாத பெயின்ட்.)மேலும் நம்மை தவிர எறும்புகள் கூட நம் வீட்டருகில் வரக்கூடாது என எல்லாவிதமான மருந்துகளையும்,முன்பு சுகாதாரத்திற்காக பசுஞ்சாணம் இட்டு வீடு மெழுகினோம் இன்று இடம் பச்சையாக இருக்கவேண்டுமென விஷமான தடைசெய்யப்பட்ட சாணிப் பொடியை உபயோகிக்கிறோம். எப்படி மற்ற உயிரினங்கள் வாழும்???<BR/><BR/>வெட்டி வேர் நானே உற்பத்தி செய்கிறேன் எனவே என்னிடம் பெற்றக் கொள்ளலாம்.வின்சென்ட்.https://www.blogger.com/profile/00385738885893611512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-61752185324668752202008-03-08T18:03:00.000+05:302008-03-08T18:03:00.000+05:30வின்ஸெந்ட் வெகு நாட்களாகிவிட்டது...பறவைகளைப்பற்றி ...வின்ஸெந்ட் வெகு நாட்களாகிவிட்டது...<BR/><BR/>பறவைகளைப்பற்றி எழுதுஇருண்தீர்கள்..சிட்டுகுருவுஇ இப்போதஎல்லாம் இல்லை தெரியுமா?இங்கே ஆஸ்திரேலியாவில் தான் பார்க்க முடிகிறது.<BR/><BR/>எனக்கு இந்தியாவில் வெட்டிவேர் எங்கு கிடைக்கும் என்றூ சொல்ல முடியுமா?seethaghttps://www.blogger.com/profile/11799465072422166611noreply@blogger.com