tag:blogger.com,1999:blog-8536254089864320895.post1001860650460312600..comments2024-02-06T09:58:34.547+05:30Comments on மண், மரம், மழை, மனிதன்.: உலக நீர் நாள் மார்ச் 22 ஆம் நாள்வின்சென்ட்.http://www.blogger.com/profile/00385738885893611512noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-8536254089864320895.post-55926605974525063012010-03-24T16:56:43.309+05:302010-03-24T16:56:43.309+05:30உலக நீர் நாள் விழா
First Published : 24 Mar 2010 ...உலக நீர் நாள் விழா<br /><br />First Published : 24 Mar 2010 12:52:11 AM IST<br /><br />Last Updated :<br /><br />புதுச்சேரி, மார்ச் 23: புதுச்சேரி நல்லவாடு அரசு நடுநிலைப் பள்ளியில் உலக நீர் நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.<br /><br />÷தேசிய பசுமைப் படை சார்பில் இவ் விழா நடைபெற்றது. விழாவில் பள்ளி தலைமையாசிரியர் ந.பரமசிவ ஐயர், நீரின் தேவை மற்றும் நீரை பாதுகாக்கும் முறைகள் குறித்து பேசினார்.<br /><br />÷விழாவில் மரங்கள் அலங்கரிப்பு மற்றும் மரங்களை தத்துக்கொடுத்தல், 8-ம் வகுப்பு மாணவர்களை வழியனுப்புதல் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.÷குடிநீர் பற்றாக்குறை, மரங்கள் பாதுகாப்பு குறித்த நாடகங்கள், குழுப்பாடல்கள், கிராமிய நடனங்கள் நடைபெற்றது. தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியர் ஆர்.இளங்கீரன், ஆசிரியர்கள் கோ.இளங்கோவன், ந.ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்R.Ilanguiranehttps://www.blogger.com/profile/02277311465998367758noreply@blogger.com