இடப் பற்றாக் குறையும், குறைவான சூரிய ஒளியும் இன்றைய பெருநகர மக்களின்
வீட்டுத்தோட்ட ஆசையை குறைக்கும் காரணிகள், கூடவே தண்ணீர் பற்றாக்குறையும் சேர்ந்து பயப்படுத்தும். ஆனால் மாடி கைபிடி சுவர் பயனின்றி இருக்கும் அதனை
உபயோகித்து கீரையை வளர்க்க முடியுமா? என்று முயன்றதில் முடியும் என்று
தோன்றுகிறது. வளர்க்கும் பை முழுவதும் (செடி இருக்கும் இடம் தவிர)
மூடப்பட்டிருப்பதால் நீர் ஆவியாதலை வெகுவாக தவிர்த்து குறைந்த நீரில் களைகளின்றி வளர்க்க முடியும். அதன் படங்கள் உங்கள்
பார்வைக்கு